GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

செவ்வாய், 6 அக்டோபர், 2015

ஜாக்டோ போராட்டத்துக்கு, ஆசிரியர்களும், சங்க நிர்வாகிகளும், வாட்ஸ் ஆப் மூலம் ஆதரவு திரட்டு கின்றனர்.

 தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின், 28சங்கங்கள் சேர்ந்துஜாக்டோ கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைத்துள்ளன. இந்த குழு சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திதொடர் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.  
ஆசிரியர்களுக்கானஆறாவது சம்பள கமிஷனின் ஊதிய முரண்பாடுகளை நீக்குவது; பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெறுதல் உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை அரசு கண்டு கொள்ளவில்லை. வரும், 8ம் தேதிதமிழகத்தில் உள்ள, 1.25 லட்சம் அரசு பள்ளிகளை பூட்டி, 3.5 லட்சம் ஆசிரியர்கள்வேலைநிறுத்த போராட்டம் நடத்த முடிவாகியுள்ளது. இந்த போராட்டம்திட்டமிட்டபடி நடக்கும். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும்.

ஜாக்டோ போராட்டத்துக்குஆசிரியர்களும்சங்க நிர்வாகிகளும்வாட்ஸ் ஆப் மூலம் ஆதரவு திரட்டு கின்றனர்.