GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

ஞாயிறு, 31 டிசம்பர், 2023

8th Std English Unit 8 - Play Jack and the Beanstalk- Steven Kellogg Question and Answers

 

Unit 8 - Play

Jack and the Beanstalk- Steven Kellogg

A) Say true or false.

1. The magic beans grew into a huge beanstalk.   True

2. The beanstalk reached high into the sky in the evening. False 

3. Everything is so big in the castle. True

4. The hen laid a perfect iron egg. False

5. Jack picked up the giant’s hen. True 

B) Fill in the blanks.

1. The giant smells the blood of an _____English man

2. Jack asked his Mom for an ________Axe

3. Jack chopped down the ________ Beanstalk

4. As soon as the giant was full, he fell fast ________Asleep

1.Why was Jack's mother angry?

Jack's mother was angry because Jack only got magic beans in exchange for their cow when they needed money.

2.Why was Jack surprised when he reached the sky?

Jack was surprised because The wild beanstalk, that grew sky high and huge

3.What did Jack find when he reached the top?

 Jack found a huge castle when he reached the top of the beanstalk.

4. What did Jack see in the castle?

   Jack saw a giant in the castle. Everything was so big in the castle.

 5. What did the Giant eat for meal?

  The giant ate five sheep for his meal. He also had a golden egg from a hen.

6. Where did Jack hide when he saw the Giant?

  Jack hid himself in a cupboard.

7. What did Jack intend to take when the Giant asleep?

  Jack intended to take away the hen that laid a golden egg, when the giant was asleep.

8. What did the hen do when Jack picked it up?

The hen squawked and flapped its wings when Jack picked it up.

9. What did Jack do when the Giant woke up?

  Jack hurried and climbed down the beanstalk as fast as he could, when the giant woke up.

10. Why did Jack ask for an axe?

  Jack asked for an axe to cut down the beanstalk, on which the giant was climbing down.

புதன், 25 அக்டோபர், 2023

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 42 சதவீத அகவிலைப்படி, 01.07.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.

 



2,222 பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான போட்டித் தேர்வு

 2,222 பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான போட்டித் தேர்வு ஜனவரி 7ம் தேதி நடைபெறும்- ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம்.


தமிழ் 394, ஆங்கிலம் 252, கணிதம் 233, மற்றும் இயற்பியல் 292 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.


 www.trb.tn.gov.in என்ற இணைய தளத்தில் நவ.1 முதல் 30 வரை விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம்.

செவ்வாய், 24 அக்டோபர், 2023

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

 💐💐💐💐💐💐💐💐💐💐💐

*விஜயதசமி நல்வாழ்த்துக்கள்*

வெற்றி வேட்கை யோடு

வினை வகை யறிந்து

மதி நுட்பம் கொண்டு

செயல் வேகத் திறனுடன்

நல் வழி பாதையில் 

நட்பும் உறவும் வாழ்த்த 

வாகை சூடும் நன்னாள் 


*இரா முருகன் பட்டதாரி ஆசிரியர்*

💐💐💐💐💐💐💐💐💐💐💐

திங்கள், 23 அக்டோபர், 2023

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்

 💐💐💐💐💐💐💐💐💐💐💐

*ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்*


அணுவைப் பிளந்து

ஆற்றலைத் தேடி  

ஆயுதம் ஆக்கும் 

அறிவியல் உலகில்

அகண்ட சிந்தனையோடு

 அன்பெனும் ஆயுதம் 

அகத்தில் எடுத்து

கல்வி கலம் கொண்டு 

பிறவிப் பெருங்கடலை 

நீந்திச் சென்று 

நீடூழி யாவரும் வாழ 

நெஞ்சம் நிறைந்த 

அன்பு வாழ்த்துக்களை 

தெரிவித்துக் கொள்கிறேன்

*இரா முருகன் பட்டதாரி ஆசிரியர்*

💐💐💐💐💐💐💐💐💐💐💐

ஞாயிறு, 11 ஜூன், 2023

நடுநிலைப்பள்ளி தலைமையாசியர்கள் வரும் 12.06.2023 மற்றும் 13.06.2023 ஆகிய இரு தினங்களுக்கு TNSED Attendance App இல் வருகை பதிவு மேற்கொள்ளும் முறைகள்

 1 முதல் 5 வகுப்புகளுக்கு ஜூன் 14 ஆம் தேதியும்,  6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜுன் 12ம் தேதியும், திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பின்படி


அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள 1 முதல் 5 வகுப்புகளுக்கு 14.06.2023 அன்று பள்ளிகள் திறக்கப்படும்.


எனவே, தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 5 வகுப்புகளைக் கையாளும் இடைநிலை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை எனவும்,


ஆனால் வரும் 12.06.2023 அன்று 6 முதல் 10 ஆம் வகுப்பிற்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் நடுநிலைப்பள்ளியில் 6 முதல் 8 வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.


நடுநிலைப்பள்ளி தலைமையாசியர்கள் வரும் 12.06.2023 மற்றும் 13.06.2023 ஆகிய இரு தினங்களுக்கு TNSED Attendance App இல் வருகைப்பதிவினை கீழ்க்கண்டவாறு குறிக்கப்பட வேண்டும்.


Today's status இல் Partially working என கொடுத்துவிட்டு working class இல் VI, VII, VIII மட்டும் தேர்வு செய்யவும்.


Teacher attendance App இல்  1 முதல்  5 வகுப்புகளைக் கையாளும் இடைநிலை ஆசிரியர்களுக்கு NA (Not Applicable ) என பதிவிடவும்.


மற்ற BT Assistant ஆசிரியர்களுக்கு வருகைப் பதிவினைக் குறிக்கவும்.


EMIS Team

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்


 

குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி


 

திங்கள், 20 பிப்ரவரி, 2023

இல்லம் தேடி கல்வி மையங்களில், மாணவர்கள் வழியே குறும்படம் தயாரிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது....

இல்லம் தேடி கல்வி மையங்களில், மாணவர்கள் குறும்படம் தயாரிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளிக்கல்வியின் இல்லம் தேடி கல்வி திட்ட மாநில அலுவலகத்தில் இருந்து, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ள சுற்றறிக்கை பள்ளி கல்வித்துறை சார்பில், இல்லம் தேடி கல்வி மையங்கள், ஓராண்டுக்கு மேல் செயல்படுகின்றன.  இந்த மையங்களில் படிக்கும் மாணவர்களின் படைப்பாற்றல், சிந்திக்கும் திறன்களை வெளிக்கொண்டு வரும் வகையில், குறும்பட கொண்டாட்டம் நடத்தப்படுகிறது. இந்த மாதம், 'சிட்டுக்களின் குறும்படம்' என்ற நிகழ்வு நடக்க உள்ளது. மாணவர்கள் வழியே, 3 நிமிட குறும்படம் தயாரிக்கப்பட உள்ளது. சுற்றுச்சூழல், எனது ஊர், குழந்தைகள் பாதுகாப்பு, தன் சுத்தம் உள்ளிட்ட தலைப்புகளில், குறும்படம் தயாரிக்க வேண்டும். குறும்படத்துக்கான கதைக்களத்தை குழந்தைகளே தயார் செய்ய வேண்டும். அதை படம் பிடிக்க, தன்னார்வலர்களின் மொபைல் போனை பயன்படுத்தி கொள்ளலாம். ஒரு மையம், ஒரு குறும்படத்தை மட்டுமே தயாரிக்க வேண்டும். கதையமைப்பின் புதுமை, கதை சொல்வதில் சுவாரஸ்யம், கதாபாத்திர அமைப்பு, வசனங்களின் நேர்த்தி, படமாக்கப்பட்ட முறை, படத்தொகுப்பு முறை மற்றும் இசை, ஒளிப்பதிவு ஆகியவற்றுக்கு ஏற்ப, அதிகபட்சம் தலா, 2  மதிப்பெண் வழங்க வேண்டும். வட்டார அளவில், ஐந்து சிறந்த குறும்படங்கள்; அவற்றில் இருந்து மாவட்டத்தில், ஐந்து சிறந்த குறும்படங்கள் தேர்வு செய்யப்படும். இந்த நடவடிக்கைகளை விரைந்து முடித்து, மாவட்ட அளவில் தேர்வான படங்களை, மார்ச் 3க்குள் இல்லம் தேடி கல்வி திட்ட மாநில அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

 

பள்ளி கல்வித்துறை சார்பில், இல்லம் தேடி கல்வி மையங்கள், ஓராண்டுக்கு மேல் செயல்படுகின்றன....

Read more at: https://www.dinamalar.com/news_detail.asp?id=3246879
பள்ளி கல்வித்துறை சார்பில், இல்லம் தேடி கல்வி மையங்கள், ஓராண்டுக்கு மேல் செயல்படுகின்றன....

Read more at: https://www.dinamalar.com/news_detail.asp?id=3246879
இதுகுறித்து, பள்ளிக்கல்வியின் இல்லம் தேடி கல்வி திட்ட மாநில அலுவலகத்தில் இருந்து, மாவட்ட கல்வி அதிகா...

Read more at: https://www.dinamalar.com/news_detail.asp?id=3246879
இதுகுறித்து, பள்ளிக்கல்வியின் இல்லம் தேடி கல்வி திட்ட மாநில அலுவலகத்தில் இருந்து, மாவட்ட கல்வி அதிகா...

Read more at: https://www.dinamalar.com/news_detail.asp?id=3246879

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023

|NMMS EXAM -2023|மாணவர்கள்தேர்வுநாளில்செய்யவேண்டியவை என்ன?

தேர்வில் 100% மதிப்பெண் பெற மாணவர்கள் செய்ய வேண்டியவை 

கீழே உள்ள வீடியோ லிங்கை கிளிக் செய்யவும்  

Click here- NMMS EXAM - 2023 TIPS TO GET 100% MARKS

கரோனா ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்களின் விடுமுறை, சிறப்பு விடுப்பாகக் கருதப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

கரோனா ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்களின் விடுமுறை, சிறப்பு விடுப்பாகக் கருதப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

2020 மார்ச் மாதம் உலகெங்கும் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதையடுத்து, மருத்துவம், பேரிடர் மேலாண்மை, காவல், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, மின்சாரம், குடிநீர் வழங்கல் துறை, தலைமைச் செயலகம், கருவூலங்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் துறைகள் தவிர்த்து, பிற துறைகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், 2021 மே 10 முதல் ஜூலை 4 வரையிலான ஊரடங்கு காலத்தில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த பிற துறைகளைச் சார்ந்த ஊழியர்களுக்கு, விடுமுறை அளிக்கப்பட்ட காலத்தை பணிக் காலமாக அல்லது சிறப்பு விடுப்பாக அளித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில், அரசு ஊழியரோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களோ கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலோ அல்லது கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் வசித்தாலோ அந்தக் காலத்தை சிறப்பு விடுப்பு காலமாக கருத வேண்டும்