GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

இந்தியாவில் ரயில்வே பல்கலைக்கழகம் தொடங்க இந்திய பிரதர் மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் ரயில்வே பல்கலைக்கழகம் தொடங்க இந்திய பிரதர் மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது.

ஜி-மெயில் பயனாளர்கள் தங்களது இ-மெயில் கணக்கு பாதுக்காப்புடன் உள்ளதா என்று அறிந்துகொள்ள

சுமார் 50 லட்சம் ஜி-மெயில் கணக்காளர்களின் பயனர் பெயர், பாஸ்வேர்டுகளை ஹேக்கர்கள் இணையத்தில் வெளியிட்டது தொடர்பாக கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

வியாழன், 11 செப்டம்பர், 2014

பாரதியின் செய்தியையும் கவித்துவத்தையும் வரும் தலைமுறைகளிடம் கொண்டுசெல்வது அவசியம்.

கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிணாமங்கள் கொண்ட மகாகவி பாரதி இறந்த தினம். இவருடைய இயற்பெயர் சுப்பிரமணியன். 1882-ம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயருக்கும் இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக பிறந்தார். தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தியவர்.

தமிழின் கவிதை மற்றும் உரை நடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடி. தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை ஊட்டியவர் என பலரும் இவரை போற்றியுள்ளனர். 

இந்திய வரலாற்றில் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும், கட்டுரைகளும் எழுதியுள்ளார். தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழிபெயர்க்கவும் செய்துள்ளார். இவருடைய கவிதை திறனை பாராட்டி பாரதி என்ற பட்டத்தை எட்டப்ப நாயக்கர் மன்னர் வழங்கினார். அன்றுமுதல் பாரதி என அனைவராலும் அழைக்கப்பட்டார்.

புத்தகங்களை வாசிப்பதே வாழ்க்கையைச் சுவாசிப்பதன் அடையாளம் - குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

மதுரை தமுக்கம் மைதானத்தில் தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் நடத்தும் மதுரை புத்தக திருவிழாவில் சனிக்கிழமை "வாசித்தலே சுவாசித்தல்' எனும் தலைப்பில் அவர் பேசியது:

சனி, 6 செப்டம்பர், 2014

ஆசிரியர்களுக்கு மரியாதை அளிக்காமல், சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வர முடியாது- பிரதமர், நரேந்திர மோடி

ஆசிரியர்களுக்கு உரிய மரியாதையை அளிக்கத் தவறுகிறோம்; ஆசிரியர்களுக்கு மரியாதை அளிக்காமல், சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வர முடியாது, என, மாணவர்கள் மத்தியில், பிரதமர், நரேந்திர மோடி பேசினார்.

ஆசிரியர் என்பது பணி அல்ல, ஒரு தொண்டு

ஆசிரியர் என்பது பணி அல்ல, ஒரு தொண்டு. மாணவர்களின் அறியாமை எனும் இருளை நீக்கி அவர்களது வாழ்வில் ஒளி ஏற்றுகின்றனர் ஆசிரியர்கள். எழுத்தறிவித்தவன் இறைவன், மாணவர்கள் கல் என்றால், ஆசிரியர்கள் சிற்பிகள் போன்ற பொன்மொழிகள் ஆசிரியர்களுக்கு புகழ் சேர்க்கின்றன.

சிறந்த மாணவர்களை, மேலும் சிறந்த மாணவர்களாக உருவாக்குவதை விட, சாதாரண, படிப்பில் பின்தங்கிய மாணவர்களை, சிறந்த மாணவர்களாக உருவாக்குவதுதான், ஆசிரியரின் முக்கிய பணி

படிப்பில், சாதாரண நிலையில் உள்ள மாணவர்களையும், சிறந்தவர்களாக உருவாக்குவதுதான், ஆசிரியரின் முக்கியமான பணியாக இருக்க வேண்டும் என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வலியுறுத்தினார்.

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

கற்பித்தல் என்பது வேலை அல்ல, அது வாழ்வியல் முறை”-பிரதமர் நரேந்திர மோடி

தேசிய விருது பெறும் ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர், “கற்பித்தல் என்பது வேலை அல்ல, அது வாழ்வியல் முறை” என கூறினார்.

ஆசிரியர் தினம்

நாட்டின் 2-வது ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் (செப்டம்பர்-5) ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. சிறப்பான கல்விச்சேவைக்காக நாடு முழுவதும் 350 ஆசிரிய, ஆசிரியைகளுக்கு இன்று தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுகளை டெல்லியில் இன்று நடக்கிற விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கி சிறப்பிக்கிறார்.

வியாழன், 4 செப்டம்பர், 2014