GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

சனி, 17 அக்டோபர், 2015

இடைநிற்றல் கல்வி உதவித்தொகை பெறாதவர்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரை அணுகி, தேவையான ஆவணங்களை கொடுத்தால் ரூ.6 ஆயிரம் பெற்றுத்தரப்படும்

சிவகங்கை மாவட்டத்தில் இடைநிற்றல் கல்வி உதவித்தொகை பெறாதவர்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரை அணுகிதேவையான ஆவணங்களை கொடுத்தால் ரூ.6 ஆயிரம் பெற்றுத்தரப்படும் எனகல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது

அரசு பள்ளியில் இடைநிற்றல் தவிர்க்கஆண்டுக்கு10, 11ம் வகுப் பிற்கு ரூ.1,500, பிளஸ்2 விற்கு ரூ.2ஆயிரம் மாணவர்களுக்கு அரசு வழங்குகிறது. 2014-15ல் பிளஸ்2 முடித்த ஒவ்வொரு மாணவமாண விக்கு தலா ரூ.6 ஆயிரத்திற்கும் மேல் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் சில மாணவர்கள்இந்த உதவித்தொகை வாங்க முடியாமல் இருப்பதாக புகார் உள்ளது. வங்கிகளுக்கு சரியான ஆவணம்,புள்ளி விவரம் அளிக்காததால் பணம் பெற முடியவில்லை எனவங்கியில் ஆய்வு செய்தபோது தெரிகிறது.

எனவேஇந்த உதவித்தொகையை பெற முடியாமல் தவிக்கும் மாணவர்கள்பிளஸ் 2 முடித்த பள்ளி தலைமை ஆசிரியர்களைநேரில் அணுகி தேவையான ஆவணங்களை அளித்தால்இடைநிற்றல் தவிர்த்தலுக்கான ரூ.6 ஆயிரம் உதவித் தொகையை வழங்க நட வடிக்கை எடுக்கப்படும் என,சிவகங்கை கல்வித்துறை தெரிவி