GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு தனித்திறன் போட்டிகள் -பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சுற்றறிக்கை:

 அரசு பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வரும், 13ம் தேதி முதல் தனித்திறன் போட்டிகள் நடத்துமாறுபள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்துபள்ளிக்கல்வி இணை இயக்குனர் பொன்னையாபள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பாடம் எடுக்கும் போதும்வகுப்புகள் முடிந்த பிறகும்ஒவ்வொரு மாணவரையும்ஏதாவது ஒரு பாடத்தில்துறையில் தனித்திறன் வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பைக் கண்டறிய வேண்டும்.
அதை செயல்படுத்தும் வகையில்மாணவர்களுக்கு தனித்திறன் போட்டிகள் நடத்த வேண்டும். வரும், 13ம் தேதிகல்வி மாவட்ட அளவில்; 30ம் தேதிவருவாய் மாவட்ட அளவில்நவ., 12ல் மாநில அளவிலும் தனித்திறன் போட்டிகள் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.