தொடக்கக்கல்வித்துறையில் 2015-16 ஆம் கல்வி ஆண்டில் மூன்றாம் பருவத்திற்கு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பாட நூல் தேவைப்பட்டியல் வகுப்பு வாரியாக தயார் செய்து 21.09.15க்குள் அனுப்ப மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்