GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

புதன், 16 செப்டம்பர், 2015

தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்துக்குதொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்களின் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
புத்தகங்கள் வாங்குவதற்குபிளஸ் வகுப்பு முதல்முதுகலைப் பட்டம் வரை பயிலும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பாடநூல் நிதியுதவி அளித்தல்,இன்ஜினியரிங்மருத்துவம்சட்டம்விவசாயம் பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ஆகிய கல்விகளின் பட்ட மேற்படிப்புபட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகளுக்கான கல்வி பயிலும் மாணவமாணவியருக்கு கல்வி உதவித்தொகை. தொழிற்பயிற்சிக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவமாணவியருக்கு கல்வி உதவித்தொகை. 

எஸ்.எஸ்.எல்.ஸி.பிளஸ் வகுப்பு அரசு பொதுத்தேர்வில்கல்வி மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றமுதல், 10 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல். இத்திட்டங்கள் தொழிலாளர் நல நிதி செலுத்துபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். மேற்படி கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள்அக்டோபர், 31ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். 
நலத்திட்டங்கள் குறித்து விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களுக்குசெயலாளர்தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம்த.பெ.எண்.718, தேனாம்பேட்டைசென்னை-என்ற முகவரிக்குசுயவிலாசமிட்ட தபால் தலை ஒட்டப்பட்ட உறையுடன் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.