GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

சனி, 12 செப்டம்பர், 2015

பள்ளி, அங்கன்வாடி மையம், அரசு மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு, சத்துமாவு போன்றவற்றை கண்காணிக்க, உணவு பாதுகாப்புத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளிஅங்கன்வாடி மையம்அரசு மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவுசத்துமாவு போன்றவற்றை கண்காணிக்கஉணவு பாதுகாப்புத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஓட்டல்உணவு நிறுவனங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு நடத்தி கண்காணிக்கின்றனர். பள்ளிஅங்கன்வாடி மையம்மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு பொருட்களை அந்தந்த துறை அதிகாரிகளே ஆய்வு செய்கின்றனர்.
இருந்தபோதும் தரமற்ற உணவு வழங்குவதாக புகார்கள் எழுகின்றன. இதையடுத்து பள்ளிஅங்கன்வாடி மையம்விடுதிகளில் வழங்கப்படும் உணவுசத்துணவுசத்துமாவு போன்றவற்றின் தரம் குறித்து ஆய்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.