GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

புதன், 30 செப்டம்பர், 2015

கல்லுாரி உதவிப் பேராசிரியர் பணிக்கான, நெட் தகுதித்தேர்வு முடிவுகளை, சி.பி.எஸ்.இ., நேற்று வெளியிட்டது.

 கல்லுாரி உதவிப் பேராசிரியர் பணிக்கான, நெட் தகுதித்தேர்வு முடிவுகளை, சி.பி.எஸ்.இ., நேற்று வெளியிட்டது.
கல்லுாரி உதவிப் பேராசிரியர் பணியில் சேரவும்இளநிலை ஆராய்ச்சி மாணவர்கள் மாதந்தோறும், 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறவும்,தேசிய அளவிலான நெட் தகுதித்தேர்வில்தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த தேர்வைபல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி.சார்பில்மத்திய இடைநிலைக் கல்வி வாரியமானசி.பி.எஸ்.இ.நடத்துகிறது. கடந்த ஜூன், 28ம் தேதிநாடு முழுவதும், 89 மையங்களில் நடந்த தேர்வில்ஏழு லட்சம் பேர் எழுதினர். 
இதற்கான முடிவுகளைசி.பி.எஸ்.இ., www.cbseresults.nic.in என்ற இணையதளத்தில் நேற்று வெளியிட்டது.