GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

ஞாயிறு, 26 ஜூன், 2016

கூலி தொழிலாளி மகளின் மருத்துவப் படிப்பு செலவை முழுவதும் ஏற்றுக் கொண்டதுடன், முதலாம் ஆண்டு கட்டணமாக, 1.10லட்சம் ரூபாய் வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

கூலி தொழிலாளி மகளின் மருத்துவப் படிப்பு செலவை முழுவதும் ஏற்றுக் கொண்டதுடன்முதலாம் ஆண்டு கட்டணமாக, 1.10லட்சம் ரூபாய் வழங்கமுதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டம்செங்கம் தாலுகாகண்ணக்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்த மாணவி பிரியதர்ஷினி. இவர்சமீபத்தில் சென்னையில் நடந்தமருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்றார். அவருக்கு சென்னைகே.கே.நகரில் உள்ளஇ.எஸ்.ஐ.மருத்துவக் கல்லூரியில்,எம்.பி.பி.எஸ்.படிப்பதற்கு இடம் கிடைத்தது. அவரது தந்தை கூலி வேலை செய்து வருகிறார். குடும்பம் வறுமை நிலையில் வாழ்ந்து வருவதால்மருத்துவப்படிப்புக்கு நிதியுதவி வழங்கும்படிமாணவி பிரியதர்ஷினிமுதல்வர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்தார். 
அதைத் தொடர்ந்துஅந்த மாணவியின் மருத்துவப் படிப்புக்கானமுழு செலவையும் ஏற்றுக் கொள்வதாகமுதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும்முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்புக்கான,கல்லூரி கட்டணம்விடுதிக் கட்டணம்புத்தகக் கட்டணம் ஆகியவற்றுக்கான, 1.10 லட்சம் ரூபாயை,எம்.ஜி.ஆர்.அறக்கட்டளையில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.