இதற்கான 2024 -2025 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஆறாம் தேதி தொடங்கியது பிளஸ் டூ நிறைவு செய்த மாணவர்கள் உயர்கல்வி சேர ஆர்வத்துடன் விண்ணப்பித்தார்கள்
இதற்கிடையில் இந்த 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பிக்க கடைசி நாள் 24/5/2024
என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
மாணவர்களின் தரவரிசை பட்டியல் வருகிற 27ஆம் தேதி அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்
அதன் பிறகு 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு வீரர்கள் முன்னாள் ராணுவத்தினர் என சிறப்பை ஒதுக்கீடு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் .
பொது பிரிவு கலந்தாய்வு அடுத்த மாதம் ஜூன் 10ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரையில் நடைபெறும்
இரண்டாம் கட்ட பொது பிரிவு கலந்தாய்வு ஜூன் 24ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெறும்
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற ஜூலை 3ஆம் தேதி தொடங்கும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது
கலந்தாய்வு தொடர்பான மேலும் விவரங்களை
என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறியலாம்