தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது
விண்ணப்பிக்க இறுதி நாள் மே 30,2024
தமிழ்நாட்டில் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் 12 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் 8 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் 6 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன இவை தவிர 12 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் 25 சுயநதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் இயங்கி வருகின்றன இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையானது மே மாதம் 30 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் மே 31 முதல் ஜூன் 3ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில் ஜூன் ஏழாம் தேதி முதல் மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும் ஜூன் 14ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என அரசாணைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.