10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க புதிய அறிவிப்பு
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் (HM) வழியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.மேலும், dge.tn.gov.in
மூலம் வெளியிடப்பட்டுள்ள
இதற்கான நடவடிக்கைகளை வரும் 22-ம் தேதி முதல் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மூலம் வெளியிடப்பட்டுள்ள Notification-ஐ பின்பற்றி SSLC Provisional Mark Certificate-ஐ பதிவிறக்கம் செய்து வழங்குமாறும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவர்கள் மேல்படிப்பு சேர்க்கை உள்ளிட்ட தேவைகளுக்காக தற்காலிக மதிப்பெண் சான்றிதழை உடனடியாக பயன்படுத்திக்கொள்ளலாம்.