GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

செவ்வாய், 1 ஜனவரி, 2019

தமிழகத்தில் காலியாக உள்ள, 20 சட்டசபை தொகுதிகளில், திருவாரூருக்கு மட்டும், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள, 20 சட்டசபை தொகுதிகளில், திருவாரூருக்கு மட்டும், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைவால், திருவாரூர்; அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., போஸ் மறைவால், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகள் காலியாகின. 'தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும்' என, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், மேலும், 18 தொகுதிகளும் காலியாகி உள்ளன.