குழந்தைத் தொழிலாளர் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கில், பணிகள் மேற்கொள்ளுதல்
சுலப வர்த்தகத்திற்காக, தொழிலாளர் நல சட்டங்களை எளிதாக்குவதோடு, தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்
மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்ந்து, கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை, சமூக பாதுகாப்பு திட்டங்களில், அதிக எண்ணிக்கையில் கொண்டு வருதல்
தொழிலாளர் நலச் சட்ட வழக்குகளை கண்காணிக்க, 'இணையதள வழக்கு மேலாண்மை' முறையை அறிமுகப்படுத்துதல்
தமிழ்நாடு கட்டுமான கழகத்தின் மூலம், கட்டு மானத் தொழிலாளர்களுக்கு மறுபயிற்சி அளித்தல், திறன் மேம்படுத்துதல் மற்றும் ஏற்கனவே அறிந்திருக்கும் திறன்களை அங்கீகரித்து, சான்றிதழ் வழங்குதல் ஆகியவை அறிவிக்கப்பட்டு உள்ளன.