இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை
26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்தும்
சட்டதிருத்த மசோதா இன்று ராஜ்யசபாவில்
நிறைவேறியது. இம்மசோதாவுக்கு காங்கிரஸ்\
உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரவளித்தன.
இதையடுத்து மசோதா குரல் ஓட்டெப்பின் மூலம்
நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இந்த மசோதா
லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது
குறிப்பிடத்தக்கது.