அனைவருக்கும் வணக்கம்
ஒன்று முதல் மூன்று வகுப்புகளுக்கு இன்றுடன் 11-04-2025 தேர்வு முடிவடைகிறது. நாளை 12-04-2025 முதல் 1முதல் 3 வகுப்புவரை மாணவர்களுக்கு விடுமுறை விடப்படுகிறது. நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கடைசி தேர்விற்கு மறுநாளில் இருந்து விடுமுறை என்பதை தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு அனைத்து வட்டார கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஆசிரியர்கள் கடைசி பணி நாள் வரை பள்ளிக்கு வருகை புரிய வேண்டும்.
மாவட்ட கல்வி அலுவலர்
(தொடக்க கல்வி)
தாரமங்கலம்