தொழிலாளர்கள் ஆண்டிற்கு இரு முறை தொழில் வரியை செலுத்த வேண்டும்.
தொழில் வரி கணக்கிடும் போது
ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ஊதிய மொத்தம்,
அக்டோபர் முதல் மார்ச் வரை ஊதிய மொத்தம் கீழ்க்கண்டவாறு இருந்தால் அதற்குரிய தொகையை தொழிலாளர்கள் பணியாளர்கள் அவர்கள் பணிபுரியும் ஊராட்சி நகராட்சி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும்.