GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

செவ்வாய், 17 ஜூலை, 2018

பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கான தடை, மாவட்ட தலைமை மருத்துவமனைகளில், வரும், 20ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கான தடை, மாவட்ட தலைமை மருத்துவமனைகளில், வரும், 20ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

தமிழகத்தில், 2019 ஜன., 1 முதல், பிளாஸ்டிக் பயன்படுத்த, தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பல்வேறு அலுவலகங்கள், தாமாக முன்வந்து, அலுவலகங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்துள்ளன. இந்நிலையில், தமிழக பொது சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கான தடை நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.