GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

வியாழன், 8 மே, 2025

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி முடிவடைந்தது தேர்வை 8 லட்சத்து 21,57 மாணவ மாணவிகள் எழுதினார் இத்தேர்வு முடிவுகள் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டம் அரங்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களால் இன்று வெளியிடப்பட்டது 

இத்தேர் உயிர் மாணவிகள் 96.70 சதவீதமும் மாணவர்கள் 93.16 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்

மாநிலத்தில் 98.8.2% பேர் தேர்ச்சி பெற்று அரியலூர் முதலிடமும் 97.98% பேர் தேர்ச்சி பெற்று ஈரோடு இரண்டாம் இடமும் 97.53 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் மூன்றாம் இடமும் 97.48 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று கோயம்புத்தூர் மாவட்டம் நான்காம் இடமும் 97.01 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று கன்னியாகுமரி மாவட்டம் ஐந்தாம் இடமும் பிடித்துள்ளது.