ஏடிஎம் எந்திரத்தை ஒரு மாதத்திற்கு ஐந்து முறை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு மேல் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் வங்கிகள் கட்டணமாக ரூபாய் 21 வசூலித்து வந்தன. இனி வரும் மே மாதம் 1ஆம் தேதி முதல் 23 ரூபாயாக உயர்த்தி வசூலிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது