GSK FLASH NEWS

WELCOME TO GURUSHISYAN KALVI BLOGSPOT *குரு சிஷ்யன் கல்வி BLOGSPOT க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்*

சனி, 29 மார்ச், 2025

ஐந்து முறைக்கு மேல் ஏடிஎம் ஐ பயன்படுத்தினால் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான கட்டணம் ரூபாய் 23 ஆக உயர்வு ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ஏடிஎம் எந்திரத்தை ஒரு மாதத்திற்கு ஐந்து முறை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு மேல் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் வங்கிகள் கட்டணமாக ரூபாய் 21 வசூலித்து வந்தன. இனி வரும் மே மாதம் 1ஆம் தேதி முதல் 23 ரூபாயாக உயர்த்தி வசூலிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது