அதிகரித்து வரும் விலைவாசி உயர்வின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் ஆகியவற்றை இரண்டு சதவீதம் உயர்த்துவதற்கு மதிய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. இது 2025 ஜனவரி 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும்.