இதன்படி காலை 11 மணிக்கு மதியம் ஒரு மணிக்கு மாலை 3 மணிக்கு வாட்டர் பில் அடிக்கலாம் வழக்கமான மணியிலிருந்து தண்ணீர் மணிக்கு வேறு மணியை பயன்படுத்த வேண்டும் தண்ணீர் குடிக்க மாணவர்கள் வகுப்பறையில் இருந்து வெளியே செல்லக்கூடாது வகுப்பறையில் தண்ணீர் குடிக்க இரண்டு முதல் மூன்று நிமிடம் நேரம் வழங்க வேண்டும் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் பள்ளிகளில் சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் நாளை திங்கள் முதல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது