செவ்வாய், 6 மே, 2025

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை முன்பணம் 20 ஆயிரம் ரூபாயாக உயர்வு அரசாணை

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பண்டிகை முன்பணம் பத்தாயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாய் ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதற்கான அரசாணை வெளியீடு 
அரசாணையை படிக்க கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்