வியாழன், 3 ஜனவரி, 2019

பொங்கல் திருநாளை, அனைவரும் சிறப்பாகக் கொண்டாட, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும், ஒவ்வொரு குடும்பத்திற்கும், பொங்கல் பரிசுத் தொகுப்புடன், 1,000 ரூபாய், அரசால் வழங்கப்படும்

பொங்கல் திருநாளை, அனைவரும் சிறப்பாகக் கொண்டாட, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும், பச்சரிசி, சர்க்கரை, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய, சிறப்பு தொகுப்பை அரசு வழங்க உள்ளது. இது தவிர, திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடக்க உள்ளதால், திருவாரூர் மாவட்டம் தவிர, மற்ற மாவட்டங்களில், ஒவ்வொரு குடும்பத்திற்கும், பொங்கல் பரிசுத் தொகுப்புடன், 1,000 ரூபாய், அரசால் வழங்கப்படும்