2025 பிப்ரவரி மாதம் 4, 5, 6 தேதிகளில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் 3, 5, 8 வகுப்புகளுக்கு மாநில அளவிலான அடைவு ஆய்வு நடைபெற்றது. அதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது மாநில அளவில் முதல் ஐந்து இடம் பெற்ற மாவட்டங்கள் மற்றும் மாநில அளவிலான கடைசி ஐந்து இடங்கள் பெற்ற மாவட்டங்கள் மாநில அளவிலான முதலிடம் பெற்ற5 வட்டாரங்கள் மாநில அளவில் கடைசி 5 இடங்கள் பெற்ற வட்டாரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன
மேலும் தகவல்களுக்கு