வெள்ளி, 16 மே, 2025

தமிழ்நாட்டில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கடைசி நாள் 27. 5 .2025

தமிழ்நாட்டில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஏழாம் தேதி தொடங்கியது. 
176 கல்லூரிகளில் 159 பிரிவுகளில் உள்ள ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 345 இடங்களுக்கு மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது 
அதன்படி விண்ணப்ப பதிவு தொடங்கியதிலிருந்து மாணவ மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர் இதுவரை ஒரு லட்சத்து 21,19 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 27ஆம் தேதி ஆகும் 
விரைந்து விண்ணப்பம் செய்யுங்கள்.