இந்த சீர்மிகு பாராட்டு விழாவில் sslc plus 2 பொது தேர்வில் தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்த 43 மாணவர்கள் மாணவிகளும் கௌரவிக்கப்பட உள்ளனர்.
இந்த விழாவின்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்த தேர்ச்சி சதவீதம் பெற்ற பள்ளிகளின் ஐந்து தலைமை ஆசிரியர்கள் அழைக்கப்பட்டு அவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்படும்
100% தேர்ச்சி இலக்கை எட்டிய தலைமை ஆசிரியருடன் கலந்துரையாடல் செய்து கருத்துக்கள் பரிமாற்றத்துக்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது