பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளது இந்த நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான இளநிலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது மாணவர்கள் கீழே உள்ள இணைப்பினை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம் அல்லது கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம்