ஞாயிறு, 26 ஜூன், 2016

கல்பனா சாவ்லா விருது பெற விரும்புவோர், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.

 மதுரை மாவட்டத்தில் கல்பனா சாவ்லா விருது பெற விரும்புவோர்விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.

மாவட்டத்தில் தனித்தன்மையுடன் கூடிய வீரமானதைரியமிக்கஎதையும் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் மிக்க பெண்ணுக்கு அவரது துறை சார்ந்த பணிக்காக அல்லது நடவடிக்கைக்காக கல்பனா சாவ்லா விருது வழங்கபடுகிறது. தகுதியான நபர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்ப படிவங்களை உடனடியாக உறுப்பினர் செயலர்விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116 ஏ - பெரியார் நெடுஞ்சாலைநேரு பூங்காசென்னை- 600 084 முகவரிக்கு அனுப்ப வேண்டும்என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார்.