புதன், 29 ஜூன், 2016

சுற்றுச்சூழல் பொறியாளர் பணிக்கு, பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சுற்றுச்சூழல் பொறியாளர் பணிக்குபொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் பணியிடம் ஒன்று காலியாக உள்ளது. இந்த இடத்தினை நிரப்புவற்கான விண்ணப்பம்http://dste.puducherry.gov.in என்ற இணையதளத்தில் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இப்பணியிடத்திற்கு சுற்றுச்சூழல் பொறியியல்அல்லது கெமிக்கல் இன்ஜினியரிங் படித்த 30வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 25ம் தேதி மாலை 5.30 மணிக்குள் உறுப்பினர் செயலர்புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு வாரியம்வீட்டு வசதி வாரிய வளாக மூன்றாவது மாடிஅண்ணா நகர்புதுச்சேரி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.