புதன், 30 செப்டம்பர், 2015

வேளாண் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு, பொது கலந்தாய்வு நடத்தி, இடமாறுதல் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

வேளாண் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு, பொது கலந்தாய்வு நடத்தி, இடமாறுதல் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு பள்ளிகளில்வேளாண் தொழிற்கல்வி மற்றும் கணினி பயிற்றுனர் பணியிடங்களில், 2,200 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இடமாறுதல் இவர்களில்வேளாண் ஆசிரியர்கள், 14 ஆண்டுகளாகவும்கணினி ஆசிரியர்கள்எட்டு ஆண்டுகளாகவும்எந்தவித இடமாறுதலும் இல்லாமல்,ஒரே இடத்திலே பணிபுரிகின்றனர்.
இவர்களுக்குவிருப்ப மாறுதலும் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக,பல போராட்டங்கள் நடந்தன. நமது நாளிதழிலும் செய்தி வெளியானது. இந்நிலையில்வேளாண் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு,பொது கலந்தாய்வு நடத்திவிருப்ப மாறுதல் வழங்கதமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
இது தொடர்பாக வேளாண் பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் மாதவன் விடுத்துள்ள அறிக்கையில்,இடமாறுதல் நடத்த உத்தரவிட்ட அரசுபள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் மற்றும்தினமலர் நாளிதழுக்கு நன்றி எனதெரிவித்துள்ளார்.