குருசிஷ்யன் கல்வி-GURUSISHYAN KALVI
Website for Enhancing Educational,Social and cultural development
வெள்ளி, 11 செப்டம்பர், 2015
செப்-11 பாரதி நினைவு நாள்
தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி –மனம்
வாடித் துன்பமிகவுழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போல – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
‹
›
முகப்பு
வலையில் காட்டு