வியாழன், 12 மார்ச், 2015

இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்தும் சட்டதிருத்த மசோதா இன்று ராஜ்யசபாவில் நிறைவேறியது

இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை

 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்தும் 

சட்டதிருத்த மசோதா இன்று ராஜ்யசபாவில் 

நிறைவேறியது. இம்மசோதாவுக்கு காங்கிரஸ்\

 உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரவளித்தன. 

இதையடுத்து மசோதா குரல் ஓட்டெப்பின் மூலம்

 நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இந்த மசோதா 

லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது 

குறிப்பிடத்தக்கது.