வியாழன், 5 பிப்ரவரி, 2015

"மாணவர்களுக்கு கடின உழைப்பு அவசியம், இந்த உழைப்பு தான் உயர்ந்தநிலைக்கு கொண்டு செல்லும்"என பள்ளி கல்விதுறை இயக்குனர் கண்ணப்பன்

"மாணவர்களுக்கு கடின உழைப்பு அவசியம், இந்த உழைப்பு தான் உயர்ந்தநிலைக்கு கொண்டு செல்லும்,&'&' என பள்ளி கல்விதுறை இயக்குனர் கண்ணப்பன் கூறினார்.
ராஜபாளையம் அன்னப்பராஜா நினைவு மேல்நிலை பள்ளி, மஞ்சம்மாள் நினைவு துவக்கபள்ளி ஆண்டுவிழாவில் தலைமை வகித்து அவர் பேசுகையில், "மாணவர்களுக்கு கடின உழைப்பு அவசியம். இந்த உழைப்பு தான், ஒருவரை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். எல்லாவற்றிற்கும் முயற்சி இருக்க வேண்டும். இடைவிடாத முயற்சியே வெற்றிக்கு அடித்தளம்" என்றார்.